Islam Qur'an குர்ஆன் ఖురాన్

Surah-Fatiha-Tamil-Translation

குர் ஆன் முதல் அத்தியாயம் – ஸுராஹ் பாத்திஹா – பரிபூர்ண கருணையும் , நிகரற்ற அன்பும் கொண்டவனுமாகிய இறைவனின் திருநாமத்தால் ………. எல்லாவித நன்றியும் இறைவன் ஒருவனுக்கே உரியது. (அவன்) அகிலத்தார் யாவரையும் படைத்து வளர்த்து தகுந்த பக்குவப்படுத்துபவன் ஆவான் . அவன் பரிபூரண இரக்கமும் , நிகரற்ற அன்பும் கொண்டவன் . (இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் செய்த செயல்களுக்கு ஏற்றவாறு) வெகுமதி அல்லது தண்டனை அளிக்கப்படும் நாளுடைய அனைத்து அதிகாரமும் கொண்ட அதிபதி…

குர்ஆன்

கண்களால் பார்க்க முடியாதவற்றின் மீது நம்பிக்கை

கண்களால் பார்க்க முடியாதவற்றின் மீது நம்பிக்கை மறைவானவற்றின் மீது நம்பிக்கை என்பது கண்ணால் பார்க்க முடியாத பொருட்களை, விஷயங்களை வாதங்கள், ஆதாரங்கள், சாட்சியங்கள் மற்றும் காரணங்களை ஆதாரமாக வைத்து அறிவைக் கொண்டு ஒரு முடிவுக்கு வருவது ஆகும். இதை சுருக்கமாக பகுத்தறிவின் மூலம் உண்மையை அறிதல் என்றும் சொல்லலாம். இறைவனை நாம் கண்ணால் பார்க்க முடியாது. இறுதி தீர்ப்பு நாள் என்பதும் நம் கண் பார்வைக்கு தற்போது மறைவாக இருக்கிறது. ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபிகள் நாயகத்திற்கு…